லேசான புயலுக்கே தாங்காத சென்னை|காரணம் என்ன?
ஒரு வழியாக நிவர் புயல் கரையை கடந்து விட்டது.கடந்த 21ம் தேதி முதல் வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்து,நேற்று இரவு 10.45மணிக்கு புதுச்சேரி-மரக்காணம்
ஒரு வழியாக நிவர் புயல் கரையை கடந்து விட்டது.கடந்த 21ம் தேதி முதல் வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்து,நேற்று இரவு 10.45மணிக்கு புதுச்சேரி-மரக்காணம்
NIVAR CYCLONE : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று "நிவர்" புயலாக வலுப்பெற்றுள்ளது. நேற்று இரவு சென்னை - மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று
சென்னையில் தொடர் கனமழை காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. அதனால் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால்
கன்னியாகுமரி -ல் கடல் அலையின்றி குளம்போல் காட்சி அளித்ததால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன்