SHARES
இல்வாழ்க்கையில் வாழ்ந்து,நல்ல முறையிலே…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
5.) இல்வாழ்க்கை:
47.) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
பொருள்:
இல்வாழ்க்கையில் வாழ்ந்து, நல்ல முறையிலே நடப்பவன் மறுமை இன்பத்தை நாடி முயற்சி செய்பவரே விடச் சிறந்தவனாவான்.
மேலும் படிக்க:
துறவியர்க்கும் ஏழைக்கும் ஆதரவின்றிக் கெட்டுப்போனவருக்கும்|தினம் ஒரு குறள்:
Follow us on Facebook and Instagram:
SHARES