இல்லறத்துக்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள்…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
6.) வாழ்க்கைத் துணைநலம்:
51.) மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
பொருள்:
இல்லறத்துக்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள் கொண்டவளாக, கணவனின் வரவுக்கேற்பச் செலவு செய்கிறவளே சிறந்த மனைவி யாவாள்.
மேலும் படிக்க:
ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நின்று நடத்துவானானால்…|தினம் ஒரு குறள்:
Follow us on Facebook and Instagram: