Health benefits of Cycling!!
Health benefits of cycling Cycling is a low impact exercise that offers a wealth of benefits. Going for a daily ride is good for your
Health benefits of cycling Cycling is a low impact exercise that offers a wealth of benefits. Going for a daily ride is good for your
60-70களில் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றேடுத்தனர்.அதற்கும் முன்னர் ஐந்து,ஆறு ஏன் பத்து குழந்தைகளை கூட பெற்றுக்கொள்வார்கள்.ஆனால் நாகரிகம் என்கின்ற பெயரிலும்,உண்ணும் உணவில் உரங்களை சேர்ப்பதாலும் உடல் நலம் குன்றி குழந்தை இன்மை ஏற்பட்டு வருகிறது.தற்போது
ஆல் பாதி ஆடைப்பாதி என்பர்கள்,இதில் முதலில் வருவது ஆல்.ஒரு மனிதனுக்கு தோற்றம் மிக அவசியமாக கருதப்படுகிறது.பெரும்பாலும் மெல்லிய உடலை கொண்டவரே அழகான தோற்றத்துடன் காணப்படுவர்.அழகையும் தாண்டி,அதிக எடை கொண்டவர்களுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள்
அக்காலத்தில் 70வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அதிகமாக உடல்நலக்குறைவு ஏற்படும்.ஆனால் தற்போது 30வயதை கடந்தவர்களுக்கெல்லாம் சக்கரை வியாதி வந்து விடுகிறது.இதற்கு மிக முக்கியக்காரணம் உணவு பழக்க முறைகளாகும். “காலையில் ராஜாவாகவும், மதியம் மந்திரியாகவும், இரவில் ஒரு
கொரோனா காலக்கட்டத்தில் அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆம், நம் சென்னையிலுள்ள பிரபல MULTI-SPECIALITY மருத்துவமனையான அப்போலோ- வில் தான் இந்த நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் தனுஷ் நடித்த "மாரி-2" திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகமானவர். தற்போது டொவினோ தாமஸூக்கு படப்பிடிப்பின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால்
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா நோய்,லாக் டவுன் செய்தும் பலனளிக்க வில்லை.ஆனால் லாக் டவுன் காலத்தில் மக்கள் யாவரும் வெளியே
கன்னடம்,தெலிங்கு,திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.தெலுங்கில் "கீதா கோவிந்தம்" என்ற திரைப்படம் மூலமாக உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.ராஷ்மிகா,இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடித்ததில்லை.இந்நிலையில்,தற்போது நடிகர் கார்த்திவுடன் ஜோடியாக "சுல்தான்" படத்தில் நடித்து வருகிறார்.அவர்
கொரோனாவால் உயிர் பலி,பொருளாதார பாதிப்பு என உலகமே இப்படி மாறியிருக்கும் என்று யாருமே எதிர்ப் பார்த்திருக்கமாட்டார்கள்.இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கால் மலரும் வருமானம்யின்றி தவித்தனர்.சிலருக்கோ வேலை பறிபோனது.என பல இன்னல்கலை சந்தித்தனர்.இது ஒருபுறமிருக்க
இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் தொடங்கிய கொரோனா மெல்ல மெல்ல உலக முழுவதிலும் பரவியது.இதில் அதிகளவில் பாதித்தது இத்தாலி.அதன் பின்னர் "அமெரிக்க"தான்.தற்போது அமெரிக்க முதல் இடத்தில் உள்ளது.74 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.பொருளாதார ரீதியிலும் கடும்