கன்னடம்,தெலிங்கு,திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.தெலுங்கில் “கீதா கோவிந்தம்” என்ற திரைப்படம் மூலமாக உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.ராஷ்மிகா,இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடித்ததில்லை.இந்நிலையில்,தற்போது நடிகர் கார்த்திவுடன் ஜோடியாக “சுல்தான்” படத்தில் நடித்து வருகிறார்.அவர் அளித்த பேட்டியில்,”சினிமாவில் நிலைக்க நடிப்பு,திறமை,அதிர்ஷ்டம் போன்றவற்றை விட அழகு தான் முக்கியம்.இதனாலேயே ஓராண்டுக்கு முன்பு வரை மாமிச உணவு சாப்பிட்டு வந்ததை நிறுத்திவிட்டேன்.அழகாக இருக்க வேண்டும்மென்றால் மாமிசத்தை விட்டு விட வேண்டும் என்று உணவியல் நிபுணர் கூறினார்.அதனால் மாறி விட்டேன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பேன்.அதோடு ஆப்பிள் சீடர் வினிகர் குடிக்கிறேன்.ஒரு தட்டு நிறைய பப்பாளி,வாழைப்பழம்,ஆப்பிள்,கருப்பு திராட்சை,மாதுளம் பழங்களை சாப்பிடுவேன்.இது தான் எனது காலை உணவு.இரவு தாமதமாக சாப்பிடுவது எனது கெட்ட பழக்கமாக இருந்தது.அதையும் மாற்றினேன்.இது தான் எனது அழகின் ரகசியம்.எனது ரசிகர்களுக்கு சொல்வது என்னவென்றால் நேரத்தோடு சாப்பிடுங்கள்.தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நடுவில் ஒரு மணி நேரம் இடைவெளி இருப்பது மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.ஆரோக்கியமான உணவால் மட்டும் அழகு வராது நேர்மறையான எண்ணங்களுடன் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும்.மனதில் மகிழ்ச்சி வந்தாலே அழகும் வந்து விடும்.இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
சினிமாவில் நிலைக்க எது முக்கியம்?/சொல்லும் ராஷ்மிகா

Read Carefully
You May Also Like
Categories
- Art 32
- blog 255
- Business 637
- Cinema 967
- CITIZENS AWAKE 47
- Culture 57
- Editor's Pick 89
- Education 124
- Fashion 366
- Food & Beverage 285
- Health 88
- Health 231
- History 10
- Inspiration 39
- Jewellery 63
- Launch 205
- Lifestyle 260
- Lockdown stories 4
- Market 21
- Movie Trailer 110
- Music 212
- News 639
- Politics 55
- post 137
- Quarantine 6
- Science 36
- Sports 254
- Tamil Cinema Legends 4
- Tech 122
- Uncategorized 32
- Video 300
- World 11
- WoW 32
- ஆன்மிகம் 3
- தினம் ஒரு குறள் 23
- விழித்தெழு மக்களே 47